
இந்த அக்காமாலா கம்பெனி இருக்குதே.. மன்னிக்கனும், கொக்கோகோலா கம்பெனி இருக்குதே, அவங்களுக்கு இந்தியால ஏற்கனவே இருக்குற பிரச்னை பத்தாதுன்னு, இன்னொரு பிரச்னைக்கு அடி போட்டிருக்காங்க..
பிரபல புகைப்படக்காரர் ஷரத் ஹக்ஸர் சென்னையில் வைத்த ஓரு புகைப்பட பேனர், அவங்களோட மதிப்பையும் மரியாதையையும் குலைக்குற மாதிரி இருக்குதாம். 'அதை உடனடியா அகற்றலேன்னா ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவோம்'னு ஷரத்தை மிரட்டியிருக்காங்க. 'உங்களால முடிஞ்சதை செஞ்சிக்கோங்க'ன்னு சொல்லிட்டாராம் ஷரத் ஹக்ஸர்.
ஹும்.. இவங்களுக்கு நேரம் சரியில்லை..!

No comments:
Post a Comment
iya nallatha naalu vaarthai sollitu pongaiya